Saturday, May 5, 2012

நாத்தீகாயணம்...



எப்படி

புரியவைப்பது

கடவுளுடன்

சண்டையிடப்

போவதில்லை!


எத்தனை முறை

சொல்வது

... பழித்தல்கள்

குறைக்கப்

படும்!


நம்பப்படாத

நம்பிக்கைகளைச்

சிதைத்து

மறுத்தல்களை

நிந்திக்கிறீர்கள்


புனித பாவங்களைக்

கழுவ

பிரார்திக்கும்படி

மன்றாடுகிறீர்கள்


செவிகளில் உரத்துக்

கேட்கிறது

கணவிலும்

சாத்தானென

சபிப்பது......

                 சுரேன்...............

No comments:

Post a Comment