suren
Saturday, May 5, 2012
பாதைகள் தொலைந்த பெருவழி
புலரிக்கு
முந்தைய பொழுதில்
கசியும்
தேடலில் கலந்த
யுவனின் தவம்
வலிக்கத்
தொடங்கிவிட்டன
அகிலத்தின்
பால்கட்டிய
கொங்கைகள்
புதிய புனைவுகளை
யாசகம்
கேட்டுத் திரிகிறான்
கதைகளைத் தொலைத்த
நாடோடியோருவன்
சுரேன்
1 comment:
நேசமித்ரன்
May 6, 2012 at 9:51 AM
முயற்சி தொடரட்டும் !
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
முயற்சி தொடரட்டும் !
ReplyDelete